பழனிசாமி, அ.தி.மு.க., பொதுச்செயலர்

நான் 'கவர்னரை எதிர்த்துப் பேசவில்லை' என ஸ்டாலின் சொல்கிறார். எங்கள் மீது குற்றம் சுமத்தி கவர்னருக்கு மனு கொடுத்தவர் தான் ஸ்டாலின். அப்போதெல்லாம் கவர்னர் நல்லவராக தெரிந்தார். துறைவாரியாக தி.மு.க., செய்த ஊழல்களை பட்டியலிட்டு கவர்னரிடம் புகார் கொடுத்தோம். இதன்பேரில் கவர்னர் நடவடிக்கை எடுத்திருந்தால் லோக்சபா தேர்தலோடு சட்டசபை தேர்தலும் வந்திருக்கும்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்