ஸ்டாலின், தமிழக முதல்வர்

பிரதமர் மோடி மிகப் பெரிய பொறுப்பில் இருந்துவிட்டு அனைத்து கூட்டங்களிலும் மிக மலிவான பிரிவினைவாத அரசியலை செய்து வருகிறார். சாதி, மதம், உணவு என எப்படியெல்லாம் மக்களை பிளவுபடுத்தலாம் என மோடி சிந்திக்கிறார். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என அவர் சிந்தித்திருந்தால் நாடு இந்த நிலைமைக்கு வந்திருக்குமா. மோடியின் ஆட்சியில் போராட்டமே வாழ்க்கையாக மாறிவிட்டது. தனி மனிதர்கள் துவங்கி மாநிலங்கள் வரையில் அடிப்படை உரிமைகளுக்காக போராட வைத்துவிட்டார்.


kumarkv - chennai, இந்தியா
17-ஏப்-2024 20:21 Report Abuse
kumarkv மிக பெரிய பொறுப்பில் இருந்து உண்மை பெறுகின்றார்
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்