புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, ஆலங்குடி வாக்குச்சாவடியில் குடிபோதையில் நுழைந்த நபர், அங்கிருந்த மின்னணு வாக்கு இயந்திரம் அடித்து உடைத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, ஆலங்குடி வாக்குச்சாவடியில் குடிபோதையில் நுழைந்த நபர், அங்கிருந்த மின்னணு வாக்கு இயந்திரம் அடித்து உடைத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வாசகர் கருத்து