Advertisement

ஆதரவுக்கு நன்றி!

அன்பார்ந்த வாசகர்களே வணக்கம்.

லோக்சபா தேர்தல் களத்தில் நிலவும் சுவாரஸ்யமான தகவல்களையும் பிரத்யேக தகவல்களையும் தொகுத்து உடனுக்குடன் தமிழ் மக்களுக்குத் தர வேண்டும் என்ற நோக்கத்தோடு, மற்ற இணைய இதழ்களில் இருந்து சற்றே வேறுபட்டு 'தேர்தல் களம்' இணைய இதழ் துவங்கப்பட்டது. கிட்டதட்ட ஐம்பது நாட்கள் ஒவ்வொரு நிமிடமும், தமிழகத்தின் பல முனைகளில் இருந்தும் பெறப்பட்ட அரசியல் செய்திகள் உடனுக்குடன் உங்கள் பார்வைக்கு கொண்டு வரப்பட்டன.

நாட்கள் குறைவுதான் என்றாலும், இன்று வரை 1 கோடிக்கும் கூடுதலானோர், லோக்சபா தேர்தலுக்கான இந்த பிரத்யேக இணையதளத்தை பார்வையிட்டு வாசித்துள்ளீர்கள் என்பதை பார்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து இந்த இணைய இதழ் வெற்றிக்காக கூடவே நின்ற ஒவ்வொரு வாசகருக்கும், இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தேர்தலுக்காக மட்டுமே துவங்கப்பட்ட இந்த பிரத்யேக இணைய இதழ் இன்றோடு தன்னுடைய சேவையை தற்காலிகமாக நிறுத்திக் கொள்கிறது.

மீண்டும் அடுத்த தேர்தலின்போது சந்திப்போம். நன்றி.

நிர்வாகி, தேர்தல் களம்



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்