பம்பரம் சின்னம் வைகோ விண்ணப்பம்

வரும் லோக்சபா தேர்தலில், தங்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியது ம.தி.மு.க., வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஏற்கனவே தேர்தல் கமிஷனுக்கு ம.தி.மு.க., அளித்த மனு மீது இரு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியது.

இதையடுத்து,தமிழக தேர்தல் அதிகாரியான சத்ய பிரதா சாஹுவை சந்தித்து தீர்ப்பு நகலை அளித்தார். தங்களுக்கு உடனடியாக பம்பரம் சின்னம் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்