Advertisement

ஓட்டு எண்ணும் நாளில் மதுக்கடைகளுக்கு 'லீவு'

திருப்பூர்;திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:

லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும், வரும், 4ம் தேதி, காலை, 10:00 முதல், நள்ளிரவு, 12:00 மணி வரை எவ்வித மதுபான கடைகளும் செயல்படாது. எப்.எல்.2, மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் எதுவும் செயல்படாது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்