அதிமுக, திமுக.,வினர் மீது வழக்கு

கோவை: கோவை தொண்டாமுத்தூர் தொகுதி தி.மு.க., வேட்பாளர் கார்த்திகேய சேனாதிபதியை தாக்க முயன்ற சம்பவத்தில், திமுக மற்றும் அதிமுகவினர் 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தது மற்றும் நோயை பரப்பும் வகையில் செயல்பட்டதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)