Advertisement

நரேந்திர மோடி, பிரதமர்

தேச பக்தியும் நேர்மையும் கொண்ட காமராஜரை பின்பற்றி பா.ஜ இன்று நேர்மையான அரசியலை முன்னெடுத்து செல்கிறது. காங்கிரசும் தி.மு.க.,வும் காமராஜரை தொடர்ந்து அவமதித்து வந்திருக்கிறது. எங்கள் லட்சியம் தூய்மையான அரசியல். எம்.ஜி.ஆரின் கனவுகளை தமிழகத்தில் பா.ஜ., முன்னெடுத்துச் செல்கிறது. அவரின் பாரம்பரியத்தை தி.மு.க., தொடர்ந்து அவமதிக்கிறது. ஜெயலலிதாவை தி.மு.க., நடத்திய விதம், சட்டசபையில் அவர் அவமதிக்கப்பட்ட விதத்தை மறக்க முடியாது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்