Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு

Advertisement


 எதிர்க்கட்சி தலைவராக கூட வர முடியாது

 எதிர்க்கட்சி தலைவராக கூட வர முடியாது

முதல்வராக இருந்தபோது துாத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டதாக கூறிய அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தற்போது சட்டம்- - ஒழுங்கு சரியில்லை என கூறுகிறார்.
கோடநாடு கொலை - கொள்ளை வழக்கு என்றைக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டாலும், பழனிசாமியால் எதிர்க்கட்சி தலைவராகக்கூட வர முடியாது.

கூவத்துாரில் உருவான 'பழனிசாமி அ.தி.மு,க.,' வரும் தேர்தலில் மூன்றாவது இடத்தை பிடிக்கும். அ.தி.மு.க.,வை, பா.ஜ.,வின் கிளைக் கழகமாக ஆக்கிவிட்டனர். 2024ல் தே.ஜ., கூட்டணியில் இருந்து விலகிய பழனிசாமி, பின் ஏன் அங்கு போய் சேர்ந்தார் என இன்று வரை சொல்லவில்லை.

- மனோஜ் பாண்டியன்

முன்னாள் எம்.எல்.ஏ., - தி.மு.க.,

Advertisement

பிப் 04, 2026 10:43 am

பாண்டியா நீ எங்கு சென்றாயோ அந்த புது கட்சியிலேயே நீ ஆண்டி ஆகிவிடுவாய் விரைவில் தாண்டி தாண்டி குதிக்காதே பாண்டியா அரசியலில் போண்டியாகி விடுவாய்

Reply Rate this
பிப் 04, 2026 08:50 am

அதிமுகவிலிருந்து நீங்கள் திமுக சென்றதை விட, பழனிசாமி செய்தது ஒன்றும் பெருங்குற்றம் கிடையாது...முடிந்தால் வரும் தேர்தலுக்கு பிறகு, மீண்டும் பழனிசாமியிடம் வந்து மண்டியிடாமல் இருக்க முயற்சியுங்கள்...கட்சி, கொள்கைகளையே மாற்றும் பச்சோந்தி மனோஜ்...

Reply Rate this