பூத் சிலிப் உடன் பணம் பட்டுவாடா: 2 திமுக.,வினர் கைது

கோவை: கோவை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட கணபதி மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியில் இன்று, பூத் சிலிப் உடன் பணம் பட்டுவாடா செய்த திமுக பிரமுகர்கள் வெள்ளியங்கிரி, ரவி பாலு ஆகிய இருவரையும் பொதுமக்களே போலீசிடம் பிடித்துக்கொடுத்தனர்.
போலீசை கண்டதும் 500 ரூபாய் நோட்டுகளை கிழே வீசிசென்று தப்ப முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் ரூ.73 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)