வாக்குச்சாவடி அலுவலர் மாரடைப்பால் மரணம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட காரையூர் வாக்குச்சாவடி மையத்தில், வாக்குச்சாவடி அலுவலராக பணியாற்றிய திருவேம்பத்தூரை சேர்ந்த ரஜினிகாந்த் (40) என்பவர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். இவர் புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)