அமித்ஷா, மத்திய உள்துறை அமைச்சர்

தேர்தல் பத்திரங்கள் ஒழிப்பால் மீண்டும் கருப்புப் பணம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்பதே என் தனிப்பட்ட கருத்து. எனவே தான் தேர்தல் நன்கொடை பத்திரங்களை காங்கிரஸ் எதிர்க்கிறது. அமலாக்கத் துறை நடத்திவரும் சோதனைகளில் 5 சதவீதம் மட்டுமே அரசியல்வாதிகளுக்கு எதிராக உள்ளது. இப்படி இருக்கும்போது எதிர்க்கட்சிகளை அமலாக்கத் துறை வாயிலாக குறிவைப்பதாகக் கூறுவதை ஏற்க முடியாது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்