ப.சிதம்பரம், முன்னாள் நிதி அமைச்சர்
- Quotes
- 05-ஏப்-2024 09:35
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3593384.jpg)
பா.ஜ., யாரை தழுவினாலும் அவர்கள் பஸ்பம் ஆகிவிடுவார்கள். அந்த விளைவு தான் அ.தி.மு.க.,வுக்கு காத்திருக்கிறது. ஏற்கனவே, அந்தக் கட்சி 2,3 கூறுகளாக மாறியிருக்கிறது. தேர்தல் முடிந்தவுடன் இன்னும் மோசமாக மாறிவிடும். அனைத்துக் கட்சிகளையும் அழித்துவிட வேண்டும் என்பதே பா.ஜ.,வின் முக்கிய நோக்கம்.
New to Dinamalar ?
வாசகர் கருத்து