பிரதமர் மோடி

ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது, சம்பந்தப்பட்டவர்களுக்கு வயிற்று வலி ஏற்படுவது இயல்புதான். அதனால்தான் மோடிக்கு எதிராக அவர்கள் அவதூறுகளைப் பரப்பிவருகின்றனர். இந்த நாட்டு மக்களும் எதிர்க்கட்சித் தலைவர்களின் கொள்கைகள், உள்நோக்கம், நேர்மை போன்வற்றைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் அவர்களை மக்கள் புறக்கணித்து விட்டனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்