பிரதமர் மோடி

குடும்ப நலன் குறித்து மட்டுமே கவலைப்படும் அரசியல் தலைவர்களால் பெண்களின் கஷ்டங்களை புரிந்து கொள்ள முடியாது. பெண்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து அவர்களின் நிலையை உயர்த்தும் சமூகம் மட்டுமே முன்னேறிசெல்லும். 3வது முறையாக அமையும் பா.ஜ., ஆட்சி, பெண்கள் சக்தியின் எழுச்சியில் புதிய அத்தியாயத்தை எழுதும்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்