விரோதிகளை தோற்கடிப்போம்: ஹிந்து முன்னணி உறுதி
திருப்பூர்: திருப்பூரில் நேற்று நடந்த ஹிந்து முன்னணி ஆயத்தக்கூட்டத்தில் பங்கேற்ற மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறுகையில், ''திருப்பூர் மாவட்டம், ஈட்டிவீரம்பாளையத்தில் குமரன் குன்று கோவிலை வருவாய் துறையினர் அகற்றினர்.
''வரும் 19ல், கொண்டத்து காளியம்மன் கோவிலில் வழிபாடு நடத்தியும், கந்த சஷ்டி கவசம் பாடியும் அறப்போராட்டம் நடைபெற உள்ளது.
''அகற்றிய இடத்தில், மீண்டும் முருகன் சிலையை வைக்க வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் ஹிந்து விரோதிகளை தோற்கடிக்க தீவிரமான களப்பணி மேற்கொள்ளப்படும்,'' என்றார்.
Advertisement
யார் உங்கள் விரோதிகள்? எனக்கு புரியவில்லை.. இந்த மண்ணில் மதவாதத்திற்கு இடமில்லை.
திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் அருளுடன் அசுரர்களை வென்று வெற்றி பெற பிரார்த்தனை.

இவர் பிரச்சினை என்ன என்று தெரியாமல் போராட்டம் நடத்துபவர்.