தாமரை கட்சி பெற்றிருக்கும் தொகுதிகள் அனைத்தும் சோபிக்கும் தொகுதிகள் அல்ல என தெரிந்தும், அக்கட்சி சார்பில் போட்டியிட ஏராளமானோர் விருப்பப்பட்டனர். 'எதற்காக இப்படி?' என்று மத்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரித்துள்ளனர். போட்டி போட்ட பலரிடம் விசாரித்தபோது, 'வெற்றியோ தோல்வியோ, வேட்பாளராகி விட்டால், தேர்தல் செலவுக்கு நிறைய பணம் கொடுப்பர். அதை வைத்து வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம்' என்று சொன்னார்களாம்.
வாசகர்கள் கருத்துகள்