ஓட்டு வங்கியை விஜய் நிரூபிக்கட்டும்: ராகுலை சமாதானப்படுத்திய கார்கே
சென்னை: 'த.வெ.க., தன் ஓட்டு வங்கியை நிரூபிக்கட்டும்; விஜய்க்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருந்தால், அடுத்து வரும் தேர்தலில் கூட்டணி வைக்கலாம்' என கூறி, காங்., - எம்.பி., ராகுலை, அக்கட்சியின் தலைவர் கார்கே சமாதானப்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் சட்டசபை தேர்தலில், 2016ல் போட்டியிட்டது போல் 41 தொகுதிகளும், ஆட்சியில் பங்கும் தர வேண்டும் என காங்கிரஸ் பிடிவாதமாக இருந்ததால், தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி நீடித்தது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 34 )
விஜய்யை நம்ப வைத்து மோசம் செய்த காங்கிரஸ் கட்சியை ஒரு பொழுதும் இனிமேல் கூட்டணியில் சேர்க்க மாட்டார் விஜய் 2029 பாராளுமன்ற தேர்தலில் பிஜெபி மற்றும் அ தி மு க வுடன் விஜய் கூட்டணி அமைப்பது உறுதி அரிய வாய்ப்பை இழந்த காங்கிரஸ் இன்னும் உதய நிதி மற்றும் இன்ப நிதிக்கு அடிமையாக இருப்பது உறுதி
கார்கே அரசியல் அனுபவம் மிக்க தலைவர் என்று நிரூபித்து விட்டார்!
ஓட்டு வங்கியை நிரூபித்த பிறகு.... கான் கிராஸ் கட்சியை யாரும் சீண்ட மாட்டார்கள்.... மூழ்கிக் கொண்டு இருக்கும் கப்பலான கான் கிராஸ் கட்சியை கூட்டணியில் சேர்க்க நினைத்த TVK கட்சியை என்னவென்று சொல்ல ?
காங்கிரஸிடம் கூட்டணி இல்லாவிட்டால் காங்கிரஸ் கட்சி உடைக்கப்படும். காங்கிரஸில் பல அந்தமாதிரி நம்பிக்கையான தலைவர்கள் உள்ள கட்சி. அதே நேரத்தில் தனது நீண்ட கால வளர்ச்சியை கருத்தில் கொள்ளவில்லை என்பது தெரிகிறது. அது ஒரு மெஜாரிட்டி மக்களுக்கு எதிரான மற்றும் தீவிரவாத, மதவாத ஆதரவு கட்சி என்ற கருத்து பலப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி இப்படித்தான் ஒன்றுமில்லாத பாஜகவை ஊதி ஊதிப் பெரிதாக்கி அவர்களை நிஜமாகவே பெரிய கட்சியாக வளர விட்டு விட்டார்கள்!
, கோவாலு இப்பதான் ஒழுங்கா பதிவு செய்து இருக்கார்.
திராவிஷக்கட்சிக்கும், கான்-கிராஸ் க்கும் வெற்றி வாய்ப்பு இல்லாத தொகுதிகள் கான்-கிராஸ் க்கு ஒதுக்கப்பட்டு, கான்-cross முற்றிலும் அழிக்கப்படும்.. தற்குறி வேட்பாளர்கள் திராவிஷத்தால் விலைக்கு வாங்கப்படுவர்...
முதல், வீட்டில் உள்ள மனைவிக்கே பாதுகாப்பு கொடுக்காத விஜய், பெண்கள் பாதுகாப்பை பேசி வருகிறார் என விமர்சனம் எழுந்தது. இதனால்தான் இந்த முறை விஜய் , பெண்கள் பாதுகாப்பு குறித்து செங்கிப்பட்டியில் பேசவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
என்னமோ காங்கிரஸுக்கு 20-30 பெர்ஸன்ட் வோட்டு இருக்குது மாதிரி, விஜய் நிரூபிக்கட்டுமா, அவர் தனியாக நின்று more than 15 பெர்ஸன்ட் வாங்க போறார். காங்கிரஸ் கொத்தடிமை திருட்டு திமுகவுக்கு.
அதே தான் பீசப்பிக்கு 3% வோட்டு வெச்சிக்கொண்டு என்ன ஒன்றியத்தில் ஆட்சி அந்த மிரட்டல் வேறு என்ன இருக்கு நேற்று வேறு ஹிந்தி திணிப்பு இருக்கும் 3 % உம குறைந்து 2 % ஆகாமல் இருந்தால் சரி
ஒரு தமிழ் ஆளு வரட்டும் தளபதி பெரிய ஆளாக வரட்டும் நம்ப பய்யன் சார் அவன்
எது, தமிழ் ஆளா? சார், இவரும் பாதி தெலுங்கு, என்ன தமிழ் ஆள்?
ஆனால் தனது ஓட்டுவங்கியை (ஒன்றேகால் சதவீதம்) நிரூபிக்க வேண்டிய அவசியம் நேரு குடும்பத்திற்கு இல்லை
மேலும் செய்திகள்
கூட்டணி கதவை திறந்து வைத்து விஜய்க்காக காத்திருக்கும் பழனிசாமி
மார் 06, 2026 12:37 am
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முடிந்துவிட்டது; முதல்வரின் கை சைகையை விமர்சித்த இபிஎஸ்
மார் 05, 2026 01:45 pm