தே.ஜ., கூட்டணியை வீழ்த்த தி.மு.க., மாஸ்டர் பிளான்
ஓசூர்: வரும் சட்டசபை தேர்தலில், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்திலுள்ள 11 சட்டசபை தொகுதிகளையும் கைப்பற்ற, தி.மு.க., காய் நகர்த்துகிறது. அதற்காக, உளவுப்பிரிவு போலீசார், களம் இறக்கி விடப்பட்டு உள்ளனர். இதையடுத்து, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில், அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., - த.வெ.க., - நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவற்றுக்கு எங்கிருந்து பணம் வருகிறது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இதற்கு எதற்கு பெரிய மாஸ்டர் பிளான்?
If TVK joins NDA, then all model calculations will become 0
இது ஓட்டு கொள்ளை யில் ஒரு வகை...திருமங்கலம் ஃபார்முலா போல...
மாநில அரசு தேர்தல் என்ற தேவையில்லாத ஆணியை பிடுங்கி எரிந்து விடலாம் வீண் செலவுகள் மிச்சமாகும் நேரமும் மிச்சமாகும் ஒரே நாடு ஒரே அரசாங்கம் என்பதாக இருந்தால் போதுமானது
ஸ்டாலினுடைய அரசின் உளவுத்துறையின் லெட்சணம் எப்படி என்று திருப்பூரில் தங்கி வேலைபார்த்த வங்கதேசத்தை சேர்ந்தவர்களை டெல்லி போலீஸ் வந்து அள்ளிக் கொண்டு போன போதே பார்த்தோமே! அப்படி உள்ளவர்கள் கொடுக்கும் உளவு தகவல்கள் எப்படி சரியானதாக இருக்கும்?
தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக கவர்னர் ஆட்சியை அமல்படுத்தனும்.
இந்தியா முழுவதும் காவல் துறையை ஜனாதிபதியின் கீழ் கொண்டு வர வேண்டும். ஏறக்குறைய எல்லா மாநிலங்களிலும் காவல் துறை ஆட்சியாளர்களின் அடிமைத் துறையாக மாறி வருகிறது.
மேலும் செய்திகள்
ராஜ்யசபா தேர்தல்: அன்புமணிக்கு போட்டியாக ராமதாஸ் உதவியாளர் வேட்புமனு
மார் 05, 2026 04:58 pm
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முடிந்துவிட்டது; முதல்வரின் கை சைகையை விமர்சித்த இபிஎஸ்
மார் 05, 2026 01:45 pm
திமுக கூட்டணியை உடைக்க அரசியல் எதிரிகள் முயற்சி; முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
மார் 05, 2026 12:58 pm