கிறிஸ்டோபர் திலக்கிற்கு எம்.பி., பதவி: காங்., கோஷ்டி தலைவர்கள் அதிருப்தி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
- நமது நிருபர் -அகில இந்திய காங்கிரஸ் செயலர் கிறிஸ்டோபர் திலக், ராஜ்யசபா எம்.பி., வேட்பாளராக அறிவிக்கப்பட்டது, தமிழக காங்கிரசில் அதிருப்தி அலையை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 6 )
மணிப்பூரில் குக்கி கலவரத்தை தூண்டி விட்டதற்கு கொடுத்த பரிசாக இருக்கலாம். இதை தானே அரசியல் கட்சிகள் செய்கிறது?
அதனுடன் அற்புத பெருவிழா மாவட்டங்கள் தோறும் விடியல் நடத்தினால் வரும் தேர்தலில் விடியலுக்கு வெற்றி உறுதி .....
இந்த வடக்கன் இத்தாலி காங்கிரஸ் காரன் உத்தர பிரதேசம் அங்கே வடக்கே நின்று ஜெயிக்க முடியாமல் வய நாடு பங்களாதேஷி பாக்கிஸ்தான் வோட்டுகள் வாங்கி ஜெயித்தவன் .....கட்சி தலைவனுக்கே வடக்கே நின்று ஜெயிக்க வக்கில்லை ??......
பேசாமல் மொத்த 234 தொகுதிகளையும், ஒவ்வொரு சாதிக்கு ஒரு ஒரு சீட் ஆக தேர்தல் ஆணயம் பிரிக்கும் காலமும் வரலாம். அப்பவாவது அதிருப்தி குறைகிறதா என்று பார்ப்போம்.
இந்தி தெரியாது அதனால் MP சீட்டு ராகுல் கொடுக்கவில்லை.
ராகுல் செய்த துரோகத்தால் கட்சியில் உள்ளவர்கள் இனி மவுனம் சாதிப்பார்கள் அல்லது வேறு கட்சிக்கு தாவி விடுவார்கள் இது வரும் மாநில தேர்தலில் வெகுவாக பாதிப்பு உண்டாகும் இதற்கு ராகுல் முழு முழு காரணம்
மேலும் செய்திகள்
உங்களுக்கு அரசு துணை; அரசுக்கு நீங்கள் துணை; சொல்கிறார் துணை முதல்வர் உதயநிதி
மார் 07, 2026 01:20 am