மகளிருக்கு ரூ.5 ஆயிரம்: தலைவர்கள் சொல்வது என்ன?
சென்னை: சட்டசபை தேர்தலை முன்னிட்டு கோடை சிறப்பு தொகுப்பு ரூ.2 ஆயிரம் உட்பட ரூ.5 ஆயிரம் இன்று (பிப்ரவரி 13) மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளுக்கு வங்கியில் வரவு வைக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக தலைவர்கள் கருத்துகள் தெரிவித்துள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு;
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 32 )
நீங்கள் ஆட்சியிலே உகந்தபின்னடி பெண்களுக்கு பணம் அதாவது உரிமை தொகை குடுப்பீங்களா இல்லையா ?
இத்தருணத்திலேயே 75வயதிற்க்கு மேல் உள்ள Sr.Citizenஆண்களுக்கு இலவச பயணத்தையும் அளித்து மகிழ்ச்சியூட்டவும்.
பிஹாரில் நிதிஷ் செய்ததை அப்படியே ஸ்டாலின் இங்கு காப்பி அடிப்பார் என்று முன்பே சொல்லப்பட்டது. ஆனால் தேர்தல் கமிஷனை அங்கு கோட்டைவிட்டதை இங்கு பிடிக்கும். ஸ்டாலினின் இந்த நாடகத்தை தடுத்து நிறுத்தும். ஐந்தாயிரம் கொடுக்க அனுமதிக்கப்படாது. மக்களின் வரிப்பணத்தை ஸ்டாலின் வீணடிப்பதை தேர்தல் கமிஷன் உடனடியாக நிறுத்தும்.
உண்மையில் எடப்பாடி அறிக்கையைப் படிக்கும் போது சிரிப்பு தான் வருகிறது... கண்டிப்பாக அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக தலைமையில் ஆட்சி அமைந்து, தான் தான் முதல்வர் என்று நம்பிக் கொண்டுள்ளார்... பாவம்... களநிலவரம் தெரியாமல்...
சும்மா தூக்கி விடு வரப்போறவன் மாறடிக்கட்டும். ஆப்பூ விடியலுக்கு நிச்சய மாயிடிச்சுட்டு ஊ ஊ தான் என்று.
மக்கள் வரி பணத்திலிருந்து மாதந்தோறும் பெண்களுக்கு உரிமை தொகை என்ற பெயரில் வழங்கி கஜானாவை காலி செய்து வரும் தி.மு.க. வை போல், அதி.மு.க.வும் பெண் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அறிவிப்பை தேர்தல் வாக்குறுதியாக அளித்து ஆசை காட்டி வருகிறது. இந்த இரண்டு கட்சிகளுக்கும் உண்மையிலேயே உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் சொந்த கட்சி பணத்திலிருந்து தகுதி நிர்ணயம் செய்யாமல் ஓட்டுரிமை உள்ள பெண் வாக்காளர்கள் அனைவருக்கும் ஐந்து ஆண்டுகள் ஓவ்வொரு மாதமும் ஐநூறு ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்குமா?
கடந்த நாலு வருஷங்களில் கோடை காலமே வரவில்லையா .
மது குடித்து வாகனம் ஓட்டுவோர் வழக்கு மிகவும் அதிகமாக வேண்டுமென்றே பதிவு செய்யப்படுகிறது.. இது குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் பேசினால் நன்றாக இருக்கும்.. அரசே மதுபானம் விற்று அதை அங்கேயே குடிக்க வைத்து காவலர்கள் மூலமாக வழக்குப் பதிவு செய்வது இந்த ஆட்சியில் மிகவும் அதிகம்.. எதிர்க்கட்சி தலைவர்கள் இதையும் கவனித்தால் நன்றாக இருக்கும்..
புது கண்டு பிடிப்பு.எல்லா நாட்டிலும் மது விற்கிறார்கள். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் அபதாரம் தான்.
To Amuthan . - 1. நீங்கள் சொல்வது சரி. மறுக்க வில்லை . எல்லா நாடுகளிலும் மது விற்பனை செய்கின்றார்கள். தமிழக அரசு எப்படி மது விற்பனை செய்கின்றதென்று பாருங்கள். இந்திய மாநிலங்களும் எப்படி மது விற்கின்றார்களென்றும் பாருங்கள். பிறகு உங்களின் கருத்தை சொல்லுங்கள்.
அரசு பணத்தை வாரியிறைத்து ஓட்டுக்களை பெற்று ஆட்சியை பிடிப்பதை விட இரவு தொழில் நடத்தி சாம்பாதிக்கலாம்.
1. இவர்களின் ஆட்சியில் இந்த தொழில்கள் இல்லையென்று உங்களால் மறுக்கமுடியாமா? அரசுப் பணத்தை வாரியிறைத்தால் மட்டும்தான் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளமுடியும். மேலும் மக்கள் மக்களாக இல்லையே நினைத்தால் நெஞ்சமே வலிக்கின்றது .
கல்லு நம்மளுது இல்ல. மாங்காயும் நம்மளுது இல்ல. கல்ல எடுத்து மாங்காயை அடிப்போம். மாங்காய் விழுந்தா டபுள் சந்தோஷம். கல்லு மட்டும் விழுந்தா நஷ்டமில்லே. அதுனால கஜானா நம்ம கையில இருக்கு. அள்ளி வுடு. எவன் அப்பன் வூட்டு பணம். எவன் கேக்க போறான்.