பா.ம.க., போட்டியிடும் தொகுதிகளில் தனித்து களமிறங்க ராமதாஸ் திட்டம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: கூட்டணி அமையாவிட்டால், அன்புமணி தரப்பு பா.ம.க., போட்டியிடும் தொகுதிகளில், தனித்து களமிறங்க ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பா.ம.க.,வில் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே மோதல் நீடிப்பதால், இரு பிரிவாக செயல்படுகிறது. இதில் அன்புமணி தரப்பு, அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியில் இணைந்து விட்டதால், அந்த கூட்டணிக்கு ராமதாஸ் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 4 )
வாழ்த்துக்கள் ஐயா நீங்கள் சம்பாதித்த பணத்தில் கொஞ்சம் செலவு செய்யும் மனது மிகவும் நல்ல விசயம்
தி.மு.கவின் பேச்சைக் கேட்டு இவர் இதை செய்தால். பெரும் கேடாக ராமதாசுக்கு முடியும்! இவரது அரசியல் வாழ்வே அஸ்தமமாகிவிடும்.
பாமக தலைவர் ராமதாஸை அக்கட்சியில் உள்ள அவரது பேரன்களான முகுந்தன், சுகந்தன் மற்றும் ஜி.கே.மணி போன்றவர்கள் தவறாக வழிநடத்தி கடைசியில் அவரை முட்டுச்சந்தில் கொண்டுவந்து நிறுத்தி விட்டார்கள். இனிமேல் மருத்துவர் ராமதாஸ் மீள்வது கடினம்! பெரும்பாலான அதாவது 90% சதவீத பாமகவின் கட்சியினர் அவரது மகனான அன்புமணியிடமே இருக்கிறார்கள்.
நெடுஞ்செழியன் தனது தலைமையில் ஒரு கட்சி ஆரம்பித்து அவரே மயிலாப்பூர் தொகுதியில் வெறும் 500 ஓட்டு வாங்கி தோற்றார். இவருக்கும் அந்த கதிதான்.
மேலும் செய்திகள்
ரூ.5 ஆயிரம் வழங்கிய திமுக அரசு; வீடு வீடாக பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
பிப் 18, 2026 03:32 pm
எத்தனை முறை தமிழகம் வந்தாலும் பிரதமரால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது; செல்வபெருந்தகை ஆரூடம்
பிப் 18, 2026 03:32 pm
கூட்டணி குறித்து பேசினால் கடும் நடவடிக்கை: காங்கிரசாருக்கு வேணுகோபால் எச்சரிக்கை
பிப் 18, 2026 07:14 am