சரத் குமார், ராதிகா போட்டியிடாமல் ஒதுங்க காரணம் என்ன?

ம.நீ.ம., - அ.இ.ச.ம.க., - ஐ.ஜே.கே., கூட்டணியில், கமல் முதல்வர் வேட்பாளர் என்பதை சரத், ராதிகா முழு மனதுடன் ஏற்றுள்ளனர். இருவரும் போட்டியிட்டால், தமிழகம் முழுதும் பிரசாரம் செய்ய போக முடியாது. எனவே, 'கூட்டணி தர்மத்துக்காக, இந்த தேர்தலில் போட்டியிட வேண்டாம்' என, முடிவு செய்து, பிரசாரத்தில் கவனம் செலுத்துகின்றனர்.
- ஜி.ஈஸ்வரன், அ.இ.ச.ம.க., மாநில துணை பொதுச் செயலர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)