கள நிலவரத்தை அறிய விரும்பாத மேலிட தலைவர்கள்; பா.ஜ.,வினர் அதிருப்தி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழகம் வரும் பா.ஜ., மேலிட தலைவர்களும், மத்திய அமைச்சர்களும், மாநில நிர்வாகிகளுடன் மட்டும் ஆலோசனை நடத்தி விட்டு போவதால், மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: தமிழகத்தில், தே.ஜ., கூட்டணிக்கு அ.தி.மு.க., தலைமை வகித்தாலும், கூட்டணியில் அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்தது பா.ஜ., தான். எனவே, இந்த தேர்தலில் 40 தொகுதிகளில் போட்டியிட, கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இதெல்லாம் ஒரு பிரச்னையே கிடையாது ..... மேலிடத் தலைவர்களுக்கு எடுத்துச் சொல்ல ஆளில்லை ...... அல்லது மொழிப் பிரச்னை .......
அவர்களின் பருப்பு தமிழ்நாட்டில் வேகாது என்பது அவர்களுக்கு தெரியம். அவர்கள் நோக்கம் admk ஓட்டு வங்கியை பிரித்து அதில் ஆதாயம் தேடுவது.
இனியாவது கீழ்மட்ட தலைவர்களை சந்தித்தால் பாஜக விற்கு தமிழகத்தில் வேறுன்ற வாய்ப்பு உள்ளது.இதை உணர்ந்தால் சரி.
கள நிலவரம் அறிந்தால் அவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும் அதனாலதான் அதை பற்றி தெரிஞ்சிக்க விரும்பாம இருக்காங்க
மேலும் செய்திகள்
லாட்ஜ், திருமண மண்டப உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை! வெளி நபர்களை கண்காணிக்க அறிவுறுத்தல்
மார் 17, 2026 04:55 am
வாக்காளர்களை அச்சுறுத்தினால் நடவடிக்கை: விருத்தாசலத்தில் ஆர்.டி.ஓ., எச்சரிக்கை
மார் 17, 2026 04:48 am