50 ஆண்டுகளாக திமுகவுக்கு பெப்பே
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தொகுதியில், 55 ஆண்டுகளாக தி.மு.க., நேரடியாக வெற்றி பெறாத நிலையில், இம்முறை தி.மு.க.,வை சேர்ந்தவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என அக்கட்சியினர் குரல் எழுப்புகின்றனர். பாபநாசம் தொகுதியில், கடந்த 2021 தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். இந்த தேர்தலிலும் போட்டியிட, அதே தொகுதியை கேட்டு வருகிறார். ஆனால், 'இம்முறை தி.மு.க.,வே போட்டியிட வேண்டும்' என கட்சியினர் குரல் எழுப்பி வருகின்றனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஜெயில் தண்டனை பெற்று ஜாமீனில் இருப்பவர் பாப நாச எம்எல்ஏ. கொடுமைடா சாமி.
பாஜக வை நிறுத்தலாம் எளிதாக வெற்றி perum
கோவில்பட்டி தொகுதியிலும் திமுக இதுவரை வென்றதில்லை
முன்னர் கட்சியை இணைக்க ஒப்பந்தம் போட்டிருப்பார்கள்....
பாவம் நாசம் ஆன பிறகு திமுக எங்கே இருக்கும்
மேலும் செய்திகள்
தமிழ்ப்புதல்வன் திட்டம் உயர்கல்விக்கு ஊன்றுகோல்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
மார் 23, 2026 08:14 am