/ செய்திகள் /  எங்களை இழுக்காதீர் உரிமையை கேளுங்கள்

 எங்களை இழுக்காதீர் உரிமையை கேளுங்கள்

தி.மு.க., கூட்டணியில் இருக்கும் தோழமை கட்சிகளுக்கு அன்பான வேண்டுகோள். உங்கள் உரிமையை கேளுங்கள்; எங்களை இழுக்காதீர். முதல்வர் ஸ்டாலினுக்கு மனம் இருக்கிறது. தொகுதிகள் இருந்தால் கொடுப்பார். காங்கிரஸ் கட்சிக்கு ஏன் அதிக தொகுதிகளை கொடுத்தீர்கள் என்று கேட்போர், எங்கள் வேதனையை புரிந்து கொள்ள வேண்டும். ஆரம்பத்தில், நாங்கள் 110 தொகுதிகளில் போட்டியிட்டோம். அதன் பின், 63, 41, 25 என தொகுதிகள் குறைந்துள்ளது. நாங்கள் 41 தொகுதிகள் கேட்டோம், ஆனால், 28 தொகுதிகள் தான் கொடுத்துள்ளனர். தமிழக மக்களை காப்பாற்ற, மன நிறைவோடு, அந்த தொகுதிகளை வாங்கிக் கொண்டோம். இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். - செல்வப்பெருந்தகை, தலைவர், தமிழக காங்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !