நவாஸ்கனிக்கு எதிரான வழக்கு: வாபஸ் பெற பன்னீர்செல்வம் முடிவு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ராமநாதபுரம் தொகுதி எம்.பி., நாவஸ்கனி வெற்றியை எதிர்த்த வழக்கை திரும்பப் பெற, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார். ராமநாதபுரம் தொகுதியில், 2024ல் நடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனி, சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை விட, 1 லட்சத்து, 66,782 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
வரும் தேர்தலில் பெட்ரோல், டீசல் இன்றி சைக்கிளில் சென்றுதான் ஓட்டு கேட்கணும்: சீமான்
மார் 15, 2026 06:15 am
திமுகவின் கூட்டணியில் சலசலப்பு; தமிழக அரசியலில் டுவிஸ்ட்; அடித்து சொல்கிறார் அண்ணாமலை
மார் 14, 2026 01:05 pm