விவசாயிகளை பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் ஏற்க முடியாது; திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்
சென்னை: நீலகிரியில் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில், பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை “ரிசர்வ் பாரஸ்ட்” ஆக மாற்ற முயற்சிக்கும் திமுக அரசின் நடவடிக்கைக்கு பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை; நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில், பல தலைமுறைகளாக சிறு நிலங்களில் விவசாயம் செய்து வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில், பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை “ரிசர்வ் பாரஸ்ட்” ஆக மாற்ற, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
ராஜ்யசபா தேர்தல்: அன்புமணிக்கு போட்டியாக ராமதாஸ் உதவியாளர் வேட்புமனு
மார் 05, 2026 04:58 pm
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முடிந்துவிட்டது; முதல்வரின் கை சைகையை விமர்சித்த இபிஎஸ்
மார் 05, 2026 01:45 pm
திமுக கூட்டணியை உடைக்க அரசியல் எதிரிகள் முயற்சி; முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
மார் 05, 2026 12:58 pm