அண்ணா தி.மு.க., அபகரிப்பு தி.மு.க., வாக மாறிவிட்டது: பன்னீர் செல்வம் குற்றச்சாட்டு
மதுரை: எம்.ஜி.ஆர் ., உருவாக்கிய அ.தி.மு.க., தன் பதவியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட ஒருவரால், அபகரிப்பு தி.மு.க., வாக மாறி விட்டது என மதுரையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார். தன் ஆதரவாளர்களுடன் தி.மு.க.,வில் இணைந்த விழாவில் பன்னீர் செல்வம் பேசியதாவது:
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 25 )
அடேய் அதர்மயுத்தம், திமுக தான்டா அதிமுக வில் இருந்து துரத்தி விடப்பட்டோருக்கும், துரோகிகளுக்கும் மறுவாழ்வு நிலையமாக இருக்கிறது. அத்தனை ஊழல் பேர்வழிகளுக்கும் அடைக்கலம் கொடுக்கும் அது ஊழலின் ஊற்றுக்கண், ஊழலின் தந்தையின் தாய்க் கழகம்.
சேகர் பாபுவிற்கு போட்டியாளர் வந்து விட்டார் ....
பதறாத பண்பாளர். ஸ்டாலின்அதை திமுக கார்ன் சொல்லலாம்.ஜெ.தயவில் முதல்வர் பதவி அனுபவித்த உனக்கு நாக்கு கூச வில்லையா
வெட்கம் kettavanuga
தர்ம யுத்தம் தொடங்கவும்
கழகம் காய்ச்சும் சாம்பாரில் தேனீ மாவட்ட ஸ்பெஷல் கறிவேப்பிலை.
இன்னும் டீ கடை பன்னீராகவே இருக்கீரே. இனி ஸ்டாலின் கார் டயரை வணங்கி உபிஸ் களுக்கு புது மாடல் வழி காட்டீரும்....
மானமுள்ள எம்ஜியார், அம்மாவின் உன்மை விசுவாசிகள் தன் மூச்சு இருக்கும்வரை மாரமாட்டான்.
Pannir is an honest person. Next time he will come back to ADMK by saying i am happy to rejoining my mother party. One thing i couldn’t understand about these TN people, how mad are they by electing these kind of politicians??
உம்மைப் போன்ற ஆட்களை கடைசி வரை சேர்க்காமல் இருந்தது மிகவும் நல்லது.
மேலும் செய்திகள்
தேஜ கூட்டணி பிரபலம் அடைவதால் திமுகவுக்கு அதிர்ச்சி: பிரதமர் மோடி
மார் 10, 2026 04:50 pm
நோயை விட கொடுமையானது ஒரே நாடு; ஒரே தேர்தல் முறை முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
மார் 10, 2026 02:12 am