எந்த சூழ்நிலையிலும் தனிக்கட்சி தொடங்கமாட்டேன்; ஓபிஎஸ் திட்டவட்டம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
போடி; எந்த சூழ்நிலையிலும் தனிக்கட்சி தொடங்க மாட்டேன் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.தேனி மாவட்டம் போடியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி;
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 30 )
என்ன..லாஜிக் இது... கட்சி விவகாரம் இன்னொருத்தர் கிட்ட போய் பேசுறார்
யார் என்று தமிழக மக்களுக்கு தெரியும். எச்சை கையில் காக்கா ஓட்டாத நீங்க கட்சி ஆரம்பித்து செலவு செய்வதாவது
அதிமுக அலுவலகத்தை சூறையாடியது யார் செய்ய சொல்லி யாருக்காக
சார் நீங்க நல்லவரா கெட்டவரா
பின்ன, நான் என்ன அவ்வளவு முட்டாளா?
ஆளே இல்லாத கடையில் டீ ஆத்த முடியாது ஓபிஸ் அவர்களே .நீங்கள் கட்சி தொடங்க தொண்டர்கள் கிடைக்க மாட்டாட்கள்
அதிமுக அலுவலகத்தை சூறையாடியது யார்? மகனுடன் சேர்ந்து திமுகவுக்கு சொம்பு தூக்கியது யார்? சபரீசன் மற்றும் திமுகவினரோடு தொழில் தொடர்பு வைத்திருப்பது யார்? இரட்டை இலையை முடக்க இன்றுவரை முயற்சிப்பது யார்? அதிமுகவுக்கு எதிராக ஓட்டு போட்டது யார்?
அம்மாவின் மறைவிற்குப் பிறகு ஒற்றுமையாக இருந்த கட்சியை சிதைத்தது அம்மாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று ஊர் ஊராக பேசிவிட்டு, அந்தர் பல்டி அடித்து அம்மாவின் மரணத்தில் எனக்கு சந்தேகம் இல்லை என்று சொன்னது தர்மயுத்தம் நடத்தியது 2019 சட்டமன்ற இடைத்தேர்தலில் தனது சொந்த மாவட்டத்திற்கு உட்பட்ட ஆண்டிப்பட்டி பெரியகுளம் தொகுதியில் அதிமுக வேட்பாளரை தோற்கடித்து தனது மகனை மட்டும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வைத்தது 2021 சட்டமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்யாமல் தான் மட்டும் ஜெயித்தால் போதும் என இருந்தது அம்மா பரம எதிரி வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்தது தலைமைக் கழகத்தை ரவுடிகளை கூட்டி வந்து அடித்து நொறுக்கி, அங்குள்ள பொருட்களை திருடி சென்றது சுயநலத்திற்காக கட்சி கட்டுப்பாட்டை மீறி பொதுக்குழுவுக்கு எதிராக பல வழக்குகளை நடத்தியது பரம எதிரி மருமகனை கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு நேரில் சென்று சந்தித்தது ராமநாதபுரத்தில் வாழ்வளித்த அதிமுகவை எதிர்த்து இரட்டை இலையை எதிர்த்தது மீண்டும் எதிரி கட்சி தான் ஆட்சி அமைக்கும் என சட்டமன்றத்தில் கைதட்டி வரவேற்று அதை ஆமோதித்தது உச்சபட்சமாக தற்போது மீண்டும் தீயமுக நல்லாட்சி வேண்டுமென பேசுவது இதேபோல பல காரணங்கள் அடுக்கிக் கொண்டே போகலாம் பெரிய குளத்தில் ரோசி டீக்கடை நடத்திய இவர் குடும்பத்திற்கு வாழ்வளித்த கட்சியையே சிதைக்க வேண்டும் என எதிரிகளுடன் கைகோர்த்து செயல்பட்டு இப்போது வந்து நான் என்ன தவறு செய்தேன் என்று கேட்பதற்கு வெட்கமாக இல்லையா?
இவர் ஒரு செல்லா காசு
அய்யா ... நீங்கள் ஆப்டி சொல்லப்படாது.. தமிழ்நாடு மக்கள்.. நீங்க தனிக்கட்சி தொடங்குவிங்குனு தலைகீழா தவம் இருக்காங்கய்ய ..மக்களை தவிக்க விட்டுடாதீங்க.. மாணிக்கமே..
மேலும் செய்திகள்
மீண்டும் 30 ஆண்டுக்கு முந்தைய அதிரடி அரசியல்: எதிர்க்கட்சிகளுக்கு தி.மு.க., மேயர் மிரட்டல்
பிப் 24, 2026 08:33 pm
இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர குடியுரிமை கிடைக்க போராடுவோம்: முதல்வர் ஸ்டாலின்
பிப் 24, 2026 05:43 pm
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம் கருணைத்தொகை; இபிஎஸ் தேர்தல் வாக்குறுதி
பிப் 24, 2026 12:27 pm