பஞ்சரான டயரும் பங்ஷனாகாத டப்பா இன்ஜினும் தமிழகத்தில் ஓடவே ஓடாது: உதயநிதி விமர்சனம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
தஞ்சாவூர்: “பா.ஜ., கூட்டணியில் உள்ள பஞ்சரான டயர்களும், பங்ஷன் ஆகாத டப்பா இன்ஜினும் தமிழகத்தில் என்றைக்கும் ஓடவே ஓடாது,” என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நேற்று நடந்த தி.மு.க., இளைஞரணி கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 50 )
கோடிக்கணக்கில் கொள்ளையும் அடிக்க விட்டு இவ்வளவு திமிராக உதவாக்கரை நிதி பேசும் அளவுக்கு மத்திய பிஜேபி அரசு எப்படி இவரை விட்டு வைத்திருக்கிறது என்பது புரியாத புதிராக உள்ளது
உதயநிதியை தன்னுடைய தந்தை இந்த இடத்திற்கு கொண்டுவராமல் இருந்திருந்தால் இவருடைய முகவரி என்னவாக இருந்திருக்கும் என்று அவருக்கே நன்றாக தெரியும். MLA என்பதே இவருக்கு ஒரு மிகப்பெரிய கனவு. ஆனால் இவரை அமைச்சராக்கி துணைமுதலைமைச்சராக்கி அவர் தந்தை அழகு பார்க்கிறார் சத்தியமாக தமிழ்நாட்டு மக்கள் அவ்வாறு எண்ணவில்லை. இவர் போய் மற்றவர்களை பஞ்சர் டப்பா என்ஜின் என்றெல்லாம் பேசுகிறார்
கீழ்நிலை தகரடப்பா மாடல்
மண்டபத்துல எவனோ எழுதி கொடுத்தது
ஏன் இப்படி அசடு போல் பேசுகிறார். பேச்சிலேயே பயம் தெரிகிறது.
இவரை போய் ஒரு மெக்கானிக் கடை வைக்கச்சொல்லி அனுப்பிவிடுங்கப்பா. ஒரு தலைவலியும் இருக்காது.
2026ல இருக்கு டோப்பா என்ஜினுக்கு ஆப்பு.
பிராடுகளும் திமிர் தனமும் அரசியலில் அதிக காலம் நீடித்தது இல்லை
பாவம் தமிழக போக்குவரத்து கழக எஞ்சின் போலவே தன்னுடைய கட்சியை பற்றி சொல்லிக் கொள்கிறார்.
Doesnt look like a Honble Deputy Chief Ministers speech. Punctured tyre tube, Dubba engine, etc.
மேலும் செய்திகள்
ரூ.5 ஆயிரம் வழங்கிய திமுக அரசு; வீடு வீடாக பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
பிப் 18, 2026 03:32 pm
எத்தனை முறை தமிழகம் வந்தாலும் பிரதமரால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது; செல்வபெருந்தகை ஆரூடம்
பிப் 18, 2026 03:32 pm
கூட்டணி குறித்து பேசினால் கடும் நடவடிக்கை: காங்கிரசாருக்கு வேணுகோபால் எச்சரிக்கை
பிப் 18, 2026 07:14 am