திமுகவை மீண்டும் சீண்டும் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி
சென்னை: திமுகவின் தவறுகளுக்கு நாங்கள் பழி சுமந்தோம் என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். அக்கட்சி நிர்வாகியான பிரவீன் சக்கரவர்த்தி, மகளிர் உரிமைத்தொகை வெற்றியை உறுதி செய்வது என நம்புவது மூட நம்பிக்கை எனக்கூறியுள்ளார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 27 )
காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் வெற்றி இல்லை. உங்கள் உரிமையை விட்டு கொடுக்காதீர்கள்.
காங்கிரஸ் தவேகவுடன் சேர்ந்து போட்டியிட்டால் 60 சீட்கள் வரை வெல்ல வாய்ப்புண்டு.
This Manickam guy cant win even a Panchayat member election without DMKs help and he should be defeated in all future elections
கூட்டணி ஏற்பட்டாலும் இரு கட்சியும் உள்குத்து செய்யும். இதில் பெரிதும் இழப்பது காங்கிரஸ் கட்சிதான்.
ஆக ஜோசப் உடன் செல்வதற்கு தயாராகி விட்டார்கள் தாய்க்குலமும் ஜோசப்பும் இந்திய கொள்ளை கூட்ட கட்சி.
மாணிக்கம் மட்டும் தான் விட்டு தராமல் அரசியல் செய்கிறார்
அவங்க தான் மரியாதை, சீட்டு, ஆட்சியில் பங்கு எதுவும் கிடையாதுன்னு பளிச்சின்னு சொல்லிட்டங்களே. நீங்க தான் வேற வழியில்லாம கெஞ்சிகிட்டு இருக்கீங்க. இதுக்கு அப்புறம் கூட்டணி உறுதியானால் கூட நோ யூஸ். இழப்பு காங்கிரஸ் கட்சிக்கு தான் என்பது ஏன் மண்டைகளுக்குபுரியவில்லை.
மரியாதை கொடுங்க, மரியாதை கொடுங்க, மரியாதை கொடுங்க, காங்கிரஸ் இப்படி தரம் தாழ்ந்து கெஞ்சுவது அந்த கட்சிக்கு அழகல்ல. இந்த தேர்தலில் தோல்வியை அடைந்தால் அடுத்த தேர்தலில் வெற்றி பெறலாம். மதியாதார் தலைவாசல் மிதிக்காதே.
விட்டா கூட்டணி சேர்த்துக் கொள்ளுங்கள் என்று மேடை போட்டு உக்காந்து அழுவார்கள் போல் தெரிகிறது!
காங்கிரஸ் இல்லாமல் திமுக மெஜாரிட்டி பெற முடியாது.. அதனால் ஆட்சியில் பங்கு என்பது நியாயமான கோரிக்கைதான்.
same applicable to AIADMK.but why no demand from BJP?
காங்கிரஸ் காரன் கேட்கிறான் 2கி ஆள் ஆட்சியை இழந்து இன்று கட்டெரும்பாகே தேய்ந்து விட்டதால் கெடிரான் பிஜேபி அப்படி எதுவும் டிமாண்ட் செய்யாமல் கூட்டணி மட்டும் போதும் என்கிறார்கள்.. இதெல்லாம் சமச்சீர் படித்து கூமுட்டை ருவா 200 கூலிக்கு மாரடிக்கும் குடும்ப பரம்பரை கொத்தடிமைகள் தெரியாததால் தான் ஏன் கேட்கவில்லை என்ற கேள்வி...
தமிழக காங்கிரஸ் கட்சி, ஒரு காலத்தில் சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது. ஆனால் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, இன்று அடிமைச் சேவகம் செய்யும் நிலைமையில் உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு தன்மானம் என்ற ஒன்று இருந்தால், திமுக கூட்டணியில் இருந்து இந்நேரம் விலகி இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு வீண் சவடால் பேச்சு எதற்கு?
மனுவை பெட்டியில போட்டுட்டு கிளம்புங்க! தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு சோர்வு
பிப் 16, 2026 06:13 am
அதிகாரி செய்த தவறுக்கு எனக்கு தண்டனை:பெயர் வெளியிட விரும்பாத வாசகரின் ஆதங்கம்
பிப் 16, 2026 02:43 am