/ நொறுக்கு தீனி / தற்கொலை மிரட்டல்
தற்கொலை மிரட்டல்
சிறுத்தை கட்சியில் 8 சீட்களை கூட்டணி தலைமையிடம் பேசி பெற்றிருந்தாலும், எட்டாயிரம் பிரச்னைகளை கட்சித் தலைவர் எதிர் கொள்ள வேண்டியிருந்ததாம். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்... நீ என ஆளாளுக்கு சீட் கேட்டு நின்றதோடு, சீட் கொடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டப்படும் நிலை வந்ததாம். வேறு வழியில்லாத தலைவர், சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் சிலரை கழற்றி விட்டு விட்டு, தானும் களத்தில் இறங்கியதன் பின்னணி இதுதானாம்.