/ நொறுக்கு தீனி / மருமகன் பேரம்
மருமகன் பேரம்
தஞ்சை பகுதியின் கோட்டையூரில் உள்ள அண்ணாவான மக்கள் பிரதிநிதிக்கு மீண்டும் ஆளும்கட்சியில் சீட் கிடைப்பது சிரமமானதாம். தகுந்த நபர்களை வைத்து, வேட்பாளர் பட்டியலை செக் செய்த போது, பாசிட்டிவ்வான தகவல் இல்லையாம். இதையடுத்து, கட்சியை ஆளும் மருமகப் பிள்ளையாண்டானை தொடர்பு கொண்டாராம் அண்ணா பிரமுகர். உடனே, தம்பி மூலமாக சிங்கப்பூரில் வைத்து, 3 சியை வாங்கிக் கொண்டு, இறுதி பட்டியலில் அண்ணாவை சேர்த்து விட்டனராம்.