/ நொறுக்கு தீனி / மாறி போனது எப்படி?
மாறி போனது எப்படி?
தென் மாவட்டத்தின் முக்கியமான தொகுதிகளில் ஒன்றான அரசபாளையத்தில், இலை கட்சியைச் சேர்ந்தோர் போட்டியிட்டால் நிச்சய வெற்றி என, கட்சியின் சர்வே டீம் சொல்லி இருந்ததாம். ஆனால், அதே தொகுதியில் போன முறை போட்டியிட்ட ஏழுமலையான் பெயரை தன்னகத்தே கொண்ட அந்த மாஜி, 'அது ராசியில்லாத தொகுதி; கூட்டணி கட்சிக்கு ஒதுக்கி விடலாம்' என, மூச்சுக்கு முன்னூறு முறை சொல்ல, தொகுதியை கூட்டணி கட்சிக்குக் தள்ளி விட்டனராம்.