முதல்வர் ஸ்டாலின்

அ.தி.மு.க., ஆட்சியில் சிறுபான்மை மக்களின் முதுகில் குத்தியவர் பழனிசாமி, இப்போது பா.ஜ.., வுடன் கள்ளக் கூட்டணி வைத்துக் கொண்டு புதிதாக அக்கறை வந்தது போல நடிக்கிறார். அ.தி.மு.க.,வும் பா.ம.க.,வும் ஆதரித்ததால் தான் நாட்டில் சி.ஏ.ஏ., நடைமுறைக்கு வந்துள்ளது. இவ்வளவு துரோகத்தை செய்துவிட்டு, 'இப்போது எதிர்க்கிறோம்' எனச் சொல்வது பசப்பு நாடகம்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்