தி.மு.க., போடுவது இரட்டை வேடமே!
கடந்த 2011 முதல் 2021 வரை பல தேர்தல்களில் தி.மு.க., தோற்றுள்ளது. ஆனால், தோல்வியே அடையாத கட்சி போல, முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். ஸ்டாலின் வாயைத் திறந்தாலே பொய் தான் வருகிறது. இதை தமிழக மக்களும் நன்கு அறிவர். தி.மு.க.,வுக்கு வரும் சட்டசபை தேர்தல் தான் இறுதி தேர்தலாக இருக்கும்.
தி.மு.க., எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு. ஆளும்கட்சியாக இருக்கும் போது வேறொரு நிலைப்பாடு. தி.மு.க. எப்போதும் இரட்டை வேடம் தான் போடும். தி.மு.க., ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது. கொள்ளையடித்த பணத்தை வெளிநாடுகளில் தி.மு.க.,வினர் பதுக்கி உள்ளனர்.
- பழனிசாமி, பொதுச்செயலர், அ.தி.மு.க.,
Advertisement

புரட்சி தலைவர் இருக்கும் வரை பதிமூன்று வருடம் கருநாநிதி கட்சி தீமுக கூப்புக்குள்ளேதான் தொடர்தோல்வியில் கிடந்தது. பின் அம்மையார் காலத்தில் இருபது வருடங்கள் மற்றும் இடைத்தேர்தல் பதினாரு சேர்த்து வாங்கிய அடியில் முக்கி முனக குடோனில் மக்களால் போடப்பட்டார்கள். ஊடகசேவையில் தற்போது வாழ்கிறார்கள்.