இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு; தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!
சென்னை: தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட கலெக்டர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகு, தமிழகத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.67 கோடி.தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலை ஒட்டி வாக்காளர் பட்டியலை திருத்தும் பணிகளை, தலைமை தேர்தல் கமிஷன் 2025ல் துவக்கியது. இதற்காக, நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை, எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி நடந்தது. இதை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19ம் தேதி வெளியிடப்பட்டது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மக்கள் தங்கள் பெயர்களை சரி பார்க்க வேண்டும். இல்லையென்றால் சம்பந்தப்பட்டவரை அணுக வேண்டும்.
நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர் கள் மிகவும் குறைவு. இன்னமும் 2 கோடி வாக்காளர் நீக்கம் செய்யப்படவேண்டும்...திருப்பூர், மற்றும் coimbatore ரில் நிறைய அண்டை நாடான வங்க தேசத்தினர் ஊடுருவல்
இதில் எத்தனை வாக்காளர் கள்ள குடியேறி, வங்க தேசத் திருட்டு குடியேறிகள் ? தேர்தல் நேரம். ஆளும் கட்சியின் ஆசிகள் அவர்களுக்கு நிரம்ப உண்டு
சுமார் ஒரு கோடி பேர் நீக்கம். திராவிஷ மாடலில் மக்கள் தொகை உயர்ந்து வாக்காளர்களின் எண்ணிக்கை குறைகிறது? . மற்ற மாநிலங்களைப் போல் இங்கு SIR மூலம் யாரையும் நீக்க முடியாது என்ற ஸ்டாலினின் உருட்டு வெளுத்துவிட்டது.
DMK voters நீக்கி விட வேண்டும்.
அய்யோ அப்போ எங்க இருநூறுக்கு நாங்க எங்கே போவது?
சராசரியாக தொகுதிக்கு 2,34,,000 இரண்டு லட்சத்து முப்பத்து நான்காயிரம் வாக்காளர்கள்! ! கட்சிகள் ரூ 40 கோடி வரை செலவிட திட்டம்! தேர்தல் திருவிழா! திருட்டு போவது மக்கள் சுயமாக சிந்தித்து ஓட்டு போடும் உரிமை! எல்லா உரிமையும் சில ஆயிரம் ரூபாயில் அடக்கம்!
கொடுத்தது ரூ.20; எடுத்தது ரூ.150 தி.மு.க.,வை மன்னிக்கவே கூடாது அண்ணாமலை ஆவேசம்
பிப் 23, 2026 06:14 am
கூட்டணி கட்சியினரை சந்திக்க தே.மு.தி.க.,வினருக்கு தடை: பிரேமலதா அதிரடி உத்தரவு
பிப் 23, 2026 04:55 am
முதல்வர் ஸ்டாலினுடன் கே.சி.வேணுகோபால் சந்திப்பு: தொகுதி பங்கீடு குறித்து பேச்சு
பிப் 22, 2026 08:52 pm