தே.மு.தி.க.,வை கூட்டணியில் சேர்த்து காங்கிரசுக்கு தி.மு.க., செக்
'ஆட்சியில் பங்கு வேண்டும்; அதிக தொகுதிகள் வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது. 'ஆட்சியில் பங்கு இல்லை' என்பதை, ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் அறிவித்து விட்டார். தொகுதி பங்கீட்டில், காங்கிரசுக்கு 25 தொகுதிகளுக்கு மேல் கொடுக்க, தி.மு.க., விரும்பவில்லை. இப்போது, தே.மு.தி.க.,வை கூட்டணியில் சேர்த்து, காங்கிரஸ் கட்சிக்கு 'செக்' வைத்து விட்டது, ஆளும் தலைமை. இனி காங்கிரசால் பேரம் பேச முடியாத நிலைமையை, தி.மு.க., ஏற்படுத்தி விட்டதாக கூறப்படுகிறது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 6 )
யோவ் தினமலர் நக்கல்யா உனக்கு
பிரேமலதா மற்றும் OPS ஆகியோரை சேர்த்து கொண்டு அவர்கள் சார்ந்த ஜாதி ஓட்டுகளை திமுக கணிசமாக அறுவடை செய்கிறது. எல்லாம் சமூக நீதி மண்ணாங்கட்டியில் அடக்கம்.
தினமலர் நாளிதழ் முதல்வரின் சரியான புகைப்படத்தை தேர்ந்தெடுத்து உள்ளது.
காங்கிரஸ்-kku சூடு சொரணை இருக்குமானால் தவேகவுடன் கூட்டு சேர்ந்து 60 இடங்களில் வெற்றி பெறவேண்டும்
எடப்பாடியார் சரியா செய்றார் பிரேமலதா mla சீட் முக்கியமில்லை ராஜ்ய சபா mp நோகாம. mp சீட் and election செலவுக்கு பணம் அவ்வளவுதான்
இந்த தேமுதீக என்ற செக் தரையில் போட்டாலே பௌன்ஸ ஆகும் அதை நம்பி வங்கியில் போட போகின்றார்கள் என்ன நடக்குது என்று பார்க்கலாம் ....