ஊரக வளர்ச்சி துறையில் அறிவித்து செயல்படுத்தாத திட்டங்கள்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், ஊரக வளர்ச்சி துறைக்கு, 22,000 கோடி ரூபாய்க்கு மேல், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிதியில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள், செயல்பாட்டிற்கு வரவில்லை. அவற்றின் விபரம்: * ஊரகப் பகுதிகளில், வீடுகளில் வெளியேறும் கழிவுநீரை, மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் வகையில், 350 கி.மீ., வடிகால் வசதிகள், மத்திய - மாநில அரசு நிதியில், 431 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும்
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 3 )
super
இந்த ஆட்சியில் செயல்பாடுகள் அனைத்தும் மோசமே
இவை மட்டும்தானா
மேலும் சொன்னவை செய்யாதவை
தொழில்துறையின் ஹெலிகாப்டர் சேவை காற்றோடு போன அறிவிப்பு
மார் 28, 2026 07:02 am