மாம்பழம் பிரச்னைக்கு நல்ல தீர்வு: மணி நம்பிக்கை
திண்டிவனம்: பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி அளித்த பேட்டி: ராமதாஸ் தலைமையில் பா.ம.க.,விற்கு அங்கீகாரம் கிடைப்பதே முக்கியம். மாம்பழ சின்னம் பிரச்னைக்கு நீதிமன்றத்தின் மூலம் நல்ல முடிவு வரும் என்று ராமதாஸ் நம்புகிறார். தமிழக தேர்தல் அரசியலில் ராமதாசை யாராலும் தனிமைப்படுத்த முடியாது. கூட்டணி குறித்து இன்னும் ஓரிரு நாளில் பா.ம.க., தலைமை அறிவிக்கும். இவ்வாறு ஜி.கே.மணி கூறினார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
மது வைக்க பிரிஜ் கேட்கும் தேர்தல் பார்வையாளர்களால் மாவட்ட அலுவலர்கள் அதிர்ச்சி
மார் 20, 2026 07:03 am
கொங்குமண்டலத்தில் தி.மு.க., வெற்றி எப்படி? நேர்காணலுக்கு வந்தவர்களிடம் ஸ்டாலின் கேள்வி
மார் 20, 2026 06:12 am
தி.மு.க., மீது உருது முஸ்லிம்கள் அதிருப்தி: சமாதானம் செய்ய முடியாமல் தவிப்பு
மார் 20, 2026 05:53 am
கமல் கட்சியிடம் கறார் காட்டும் தி.மு.க.,: உதயசூரியனில் போட்டியிடவும் நெருக்கடி
மார் 20, 2026 05:49 am