4 மாவட்ட எஸ்பிக்கள் மாற்றம்: தேர்தல் கமிஷன் உத்தரவு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: நாகை, கரூர், விருதுநகர், ஈரோடு மாவட்ட எஸ்பிக்களை பணியிடம் மாற்றம் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் ஏப்.,23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில், நாகை, கரூர், விருதுநகர், ஈரோடு மாவட்ட எஸ்பிக்களை மாற்றம் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.இதன்படிகரூர் எஸ்பி ஆக - ஹரிகிரண் பிரசாத்நாகை எஸ்பி ஆக - சுர்ஜித் குமார்விருதுநகர் எஸ்பி ஆக- ஸ்ரீநாதாஈரோடு எஸ்பி ஆக - கிரண் ஸ்ருதி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ள தேர்தல் கமிஷன், மாற்றம் செய்யப்பட்ட பழைய அதிகாரிகளை தேர்தல் குறித்த பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது.கரூர் எஸ்பியை மாற்ற வேண்டும் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி இருந்தார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மிக மோசமான காக்கி சட்டை கரூர் எஸ் பி , சில்வர் அண்டாக்களை வீடு வீடாக கரூர் மாவட்டம் முழுவதும் வினயோகம், அயோக்கிய பாலாஜி
கோவையிலும் எவர் சில்வர் அண்டா வினியோகம். அது யாரு அப்பா டக்கருன்னு தெரியலை. அதுவும் பத்து ரூவா பாலாஜி தானே.
அதிரடி ஆரம்பம் அதிகாரிகள் மாற்றம் தேர்தல் கமிஷன் தன் பவர் என்ன என்பதை காட்டுகிறது
Hats off election commission and Shri Annamalai ji
அப்படியே தமிழக (பொ)பருப்பு டி ஜி பி யையும் மாத்த்த்துங்க எசமான்....
நீங்கள் சொல்வது போல் திமுகவின் பொறுப்பு டி.ஜி.பி.யும் தேர்தல் கமிஷனால் விரைவில் மாற்றப் படுவார்.
பொறுப்பு டிஜிபி திராவிட விடியாத அக்கப்போர் காரணமாக வெறுத்து போய் விட்டதாகவும், மத்திய பணிக்கு மாறுதல் கேட்டுள்ளதாகவும் தகவல்...அவர் டெல்லி போனால் விடியல் கும்பலுக்கு ஆப்பு சொருகப் போவது உறுதி....வாளை வெறுப்பேற்றினால் பேக்ஃபயர் எப்படி இருக்கும் என்று விடியலுக்கு இனிமேல் புரியவரும்...ஹாலேலூஜா...
மேலும் செய்திகள்
தமிழகத்தில் ஏப்ரல் 23ல் சட்டசபை தேர்தல்; மே 4ல் ஓட்டு எண்ணிக்கை
மார் 16, 2026 12:06 am