எங்களை பார்த்தால் பைத்தியமாக தெரிகிறதா? சீமான் ஆவேச கேள்வி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ''நடிச்சா மட்டும் போதுமா; நாட்டை கொடுத்து விடுவீர்களா'' என, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.வந்தவாசியில், தேர்தல் பிரசாரத்தின்போது, அவர் பேசியதாவது: நீங்கள் எதற்கு மொபைல் போன் வைத்துள்ளீர்கள். எத்தனை நாளைக்கு 'ரீல்ஸ்' பார்த்து கொண்டே இருப்பீர்கள். அறிவை தேடி ஓடுங்கள். நடிச்சா போதுமா, நாட்டை கொடுத்து விடுவீர்களா, நடிச்சா நோட்டை கொடுப்போம். நடிப்பதை நிறுத்தி விட்டால், நாட்டை கொடுப்போம் என்றால் உங்களுக்கு அறிவு இருக்கா.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இவரும் ஒரு சினிமாகாரர் என்பதை மறந்தே அல்லது மறைத்தே பேசுகிறார். வெறுப்பின் வெளிப்பாடு தனியாக நின்று எக்காலத்திலேயும் வெல்ல முடியாது. மகாபாரதத்தில் கூட பாண்டவர்கள் பலரை சேர்த்துதான் அநீதி கூட்டணி கௌரவர்களை வெல்ல முடிந்தது. ஒரு சகுனியை எதிர்க்க கிருஷ்ணர் தேவை
சந்தேகமேயில்லை
சீமானின் தம்பிகள் அனைவரும் பைத்தியமாக தெரிவதற்கு இவர் தான் காரணம்.
நிச்சயமாக பைத்தியம் தான் ஆப் மெண்டல்
சந்தேகம் தேவையற்றது.
நீ மட்டுமே தமிழன் மாதிரியும் மற்ற அரசியல் வாதிகள் அனைவரும் மாற்று மாநிலத்தில் இருந்து வந்த மாதிரியும்? நீ ஆட்சிக்கு வரலைனா விவசாயமே அழிந்துவிடும்னு கூவுவதும்? இறந்தவர்களை வைத்து கதை விடுவதும்? .செய்ய"முடியாத வாக்குறிகளை பேசிட்டு எப்படி செய்வீங்கனு கேட்டா வாய்ப்பு கொடுத்துபாருனு சொல்வதும்?
எங்களை பார்த்தால் பைத்தியமாக தெரிகிறதா? சீமான் ஆவேச கேள்வி காலம் பெசாது பதில் சொல்லும்
தாறுமாறாக சினிமா வசனத்தை அரை குறை தம்பிகளிடம் அள்ளிவிடுகிறார் ... அண்ணாச்சிகளின் தயவால் வண்டி ஓட்டுகிறார் ..
11 தொகுதிகளில் களம் இறங்கும் அமமுகவக்கு மீண்டும் குக்கர்; தேர்தல் கமிஷன் சின்னம் ஒதுக்கீடு
மார் 30, 2026 03:08 pm