பழனிசாமி, அ.தி.மு.க., பொதுச்செயலர்

பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வந்துவிட்டு போகிறார். அதனால் என்ன பயன். மக்களுக்கான திட்டங்களைக் கொடுத்தால் உபயோகமாக இருக்கும். விமானத்தில் இறங்கி சாலையில் பயணம் செல்கிறார். இப்படி இருந்தால் மக்கள் ஓட்டு போட்டுவிடுவார்கள. இந்த ஏமாற்று வேலை தமிழகத்தில் எடுபடாது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்