ப.சிதம்பரம், முன்னாள் நிதி அமைச்சர்

பட்டதாரிகள் மத்தியில் 42 சதவீதம் பேருக்கு வேலையில்லை. ஐ.ஐ.டி.,யில் பட்டம் பெற்ற மாணவர்களில் 30 சதவீதம் பேருக்கு வேலையில்லை என சமீபத்திய அறிக்கை ஒன்று வந்தது. இப்படியொரு சூழலில் கல்விக்கடனை செலுத்த வேண்டும் எனக் கூறினால், அந்த மாணவரால் எப்படி கட்ட முடியும். கடனைக் கட்டாததால் அண்டா, குண்டாவை எல்லாம் ஜப்தி செய்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தவணை தவறிய அசல், வட்டியை ரத்து செய்வோம் என்கிறோம்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்