<?xml version='1.0' encoding='utf-8'?><rss version='2.0'><channel><title>Dinamalar.com |மார்ச் 11,2010</title><link>http://election.dinamalar.com</link><managingEditor>coordinator@dinamalar.com(Editor)</managingEditor><image><title>election.Dinamalar.com</title><url>http://election.dinamalar.com/img/election_top.jpg</url><link>http://election.dinamalar.com</link><width>150</width><height>40</height><description>Visit dinamalar.com</description></image><item><title>இன்னும் சில மணிநேரம் தான்: அத்வானியா? மன்மோகன் சிங்கா? போட்டா போட்டி</title><link>http://election.dinamalar.com/news/4431/இன்னும்-சில-மணிநேரம்-தான்:-அத்வானியா?-மன்மோகன்.html</link><category></category><language>ta</language><pubDate>16-05-09</pubDate><description><![CDATA[<a href='http://election.dinamalar.com/news/4431/இன்னும்-சில-மணிநேரம்-தான்:-அத்வானியா?-மன்மோகன்.html'><img src='http://img.dinamalar.com/data/images_electionNews09/News_89208620787.jpg' border='0' style='margin: 10px 0 0 10px; padding: 4px; ' align='left'  /></a><p>ஐந்து கட்டமாக நடந்த லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்குகிறது. மத்தியில் பிரதமராகப் பதவி ஏற்கப்போவது அத்வானியா அல்லது மன்மோகனா என்பது, இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து விடும். மூன்றாவது அணியின் பிரதமர் கனவு பலிக்குமா என்பதும் முடிவாகி விடும்.
&nbsp;
பதினைந்தாவது லோக்சபாவுக்கான தேர்தல் ஐந்து கட்டமாக நடந்தது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 16ம் தேதி துவங்கியது. கடைசி கட்ட தேர்தல் கடந்த 13ம் தேதி முடிவடைந்தது. ஓட்டுப்பதிவு நடந்த 543 லோக்சபா தொகுதிகளிலும் பதிவான ஓட்டுக்கள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்படுகின்றன. ...</p>]]></description></item><item><title>அரக்கோணம் தொகுதி மறுஓட்டுப்பதிவில் 80.5 சதவீத ஓட்டுபதிவு</title><link>http://election.dinamalar.com/news/4430/அரக்கோணம்-தொகுதி-மறுஓட்டுப்பதிவில்-80.5-சதவீத.html</link><category></category><language>ta</language><pubDate>15-05-09</pubDate><description><![CDATA[<p>வேலூர்: அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட மேல்வல்லம் 30ம் எண் ஓட்டுச்சாவடியில் மறு ஓட்டுபதிவு நடந்தது. காலை 7 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. மொத்தம் உள்ள 842 வாக்காளர்களில் 678 பேர் ஓட்டளித்தனர். 80.5 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் ...</p>]]></description></item><item><title>அ.தி.மு.க., வினர் கைது</title><link>http://election.dinamalar.com/news/4429/அ.தி.மு.க.,-வினர்.html</link><category></category><language>ta</language><pubDate>15-05-09</pubDate><description><![CDATA[<p>முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே நல்லூரில் தி.மு.க., அ.தி.மு.க., வினரிடையே தேர்தல் பிரச்னை ஏற்பட்டது. இது குறித்து பேரையூர் போலீசார் கலவரம் விளைவித்தல், தி.மு.க.,வினரை கொலை மிரட்டல் விடுத்தலின் பேரில் நல்லூரை சேர்ந்த அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதுதொடர்பாக முதுகுளத்தூர் ஒன்றிய அ.தி.மு.க., துணை செயலாளர் காட்டுராஜா(45), ராமபாண்டி(24), பால்லிங்கத்தை(24) முதுகுளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் கைது செய்து கமுதி கோர்ட்டில் ஆஜர் ...</p>]]></description></item><item><title>பணிய தயாராக இருக்கும் காங்கிரஸ் : தேர்தலுக்கு பின்னர் கூட்டணியில் சேர நிதிஷ் குமார் பேரம்</title><link>http://election.dinamalar.com/news/4428/பணிய-தயாராக-இருக்கும்-காங்கிரஸ்-:-தேர்தலுக்கு.html</link><category></category><language>ta</language><pubDate>15-05-09</pubDate><description><![CDATA[<p>பாட்னா : தேர்தலுக்கு பின்னர் ஏற்படுத்தப்படும் கூட்டணிக்கான பேரம் டில்லி அரசியல் வட்டாரத்தில் விறுவிறுப்பாகவே நடந்து வருகிறது . இந்நிலையில் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் கட்சிக்கு தனது ஆதரவு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இது வரை தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கம் தனது கட்சி என கூறி வந்த நிதிஷ் இப்படி கூறியிருப்பதால், இதற்கு உடனடியாக பதிலளித்துள்ள காங்., பொதுச்செயலாளர் திக் விஜய் சிங். அவர் கூறியதாவது : பீகாருக்கு இது வரை பல நலத்திட்டங்களை மத்திய அரசு ஏற்படுத்தி ...</p>]]></description></item><item><title>மாயாவதி - அத்வானி சந்திப்பு?</title><link>http://election.dinamalar.com/news/4427/மாயாவதி---அத்வானி.html</link><category></category><language>ta</language><pubDate>15-05-09</pubDate><description><![CDATA[<p>‌புதுடில்லி: டில்லியில் அரசியல் கட்சி தலைவர்கள் பிற கட்சி தலைவர்களை ரகசியமாக சந்தித்து வரும் வேளையில், பா.ஜ.,&nbsp; மூத்த தலைவர் அத்வானியும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் ரகசிய சந்திப்பு நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்களின் இந்த சந்திப்பு காங்கிரஸ் தலைமையிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ...</p>]]></description></item><item><title>ஜெ., வை சந்திக்கிறார் அந்தோணி</title><link>http://election.dinamalar.com/news/4426/ஜெ.,-வை-சந்திக்கிறார்.html</link><category></category><language>ta</language><pubDate>15-05-09</pubDate><description><![CDATA[<p>சென்னை : அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்திப்பதற்காக மத்திய அமைச்சர் அந்தோணி ‌சென்னை வரவிருப்பதாக தகவல்கள் ...</p>]]></description></item><item><title>எங்கள் லட்சியத்திற்கு உதவும் கட்சியுடன் கூட்டணி: சந்திரசேகரராவ்</title><link>http://election.dinamalar.com/news/4425/எங்கள்-லட்சியத்திற்கு-உதவும்-கட்சியுடன்.html</link><category></category><language>ta</language><pubDate>15-05-09</pubDate><description><![CDATA[<p>ஐதராபாத்: எங்கள் லட்சியத்திற்கு உதவும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்ற லட்சியத்திற்காக உருவாக்கப் பட்டது. எங்கள் லட்சியத்திற்கு உதவும் கட்சியுடன் கூட்டணி அமைக்க தயார். இந்த தேர்தலில் பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெறும். அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா ஆதரவு கிடைத்தால் பா.ஜ., மத்தியில் ஆ‌ட்சி அமைக்கும். எனவே, அவரது ஆதரவு பெற முயற்சி மேற்கொள்ளப் ...</p>]]></description></item><item><title>அத்வானி- ஓம் பிரகாஷ் சவுதாலா சந்திப்பு</title><link>http://election.dinamalar.com/news/4424/அத்வானி--ஓம்-பிரகாஷ்-சவுதாலா.html</link><category></category><language>ta</language><pubDate>15-05-09</pubDate><description><![CDATA[<p>புதுடில்லி : பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியும் ஓம் பிரகாஷ் சவுதாலாவும் சந்தித்தனர். தேர்தலுக்கு பின் அமையும் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் ...</p>]]></description></item><item><title>பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பவர்களுக்கு ஆதரவு : நிதிஷ்</title><link>http://election.dinamalar.com/news/4423/பீகாருக்கு-சிறப்பு-அந்தஸ்து.html</link><category></category><language>ta</language><pubDate>15-05-09</pubDate><description><![CDATA[<p>பாட்னா : பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பவர்களுக்கு ஆதரவு அளிப்பேன் என ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமராகும் ஆசை தனக்கு இல்லை எனவும் , பிரதமராகும் தகுதியும் தனக்கு இல்லை எனவும் ...</p>]]></description></item><item><title>சிரஞ்சீவியுடன் கூட்டணி அமைக்க தயார்: எர்ரன்நாயுடு</title><link>http://election.dinamalar.com/news/4422/சிரஞ்சீவியுடன்-கூட்டணி-அமைக்க-தயார்:.html</link><category></category><language>ta</language><pubDate>15-05-09</pubDate><description><![CDATA[<p>நகரி: சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சியுடன் கூட்டணி சேர தயார் என்று தெலுங்கு தேச கட்சியின் மூத்த தலைவர் எர்ரன்நாயுடு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காங்கிரஸ் ஆட்சியில் நிறைய ஊழல் நடந்துள்ளது. இதனால், காங்கிரஸ் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே, காங்கிரஸ் தோல்வியை ‌தழுவுவது உறுதி என்றும், ஒரு வேளை எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைக்க தயார் என ...</p>]]></description></item><item><title>பிரதமர் மன்மோகன் சிங் 17ம் தேதி ராஜினாமா செய்கிறார்</title><link>http://election.dinamalar.com/news/4421/பிரதமர்-மன்மோகன்-சிங்-17ம்-தேதி-ராஜினாமா.html</link><category></category><language>ta</language><pubDate>15-05-09</pubDate><description><![CDATA[<p>புதுடில்லி : பிரதமர் மன்மோகன்சிங் வருகிற 17ம் தேதி ராஜினாமா செய்கிறார் . இதனையடுத்து புதிய அரசு அமையும் வரை ஜனாதிபதி பிரதீபா பாட்டில் பிரதமர் பொறுப்புகளை கவனித்துக் கொள்வார். ஆனால் புதிய அரசு அமையும் வரை மன்மோகன் சிங்கை பிரதமர் பதவியில் இருந்து கவனித்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி கேட்கலாம் என்றும் பேச்சு நிலவுகிறது . நாளை தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. முடிவுகளை முறைப்படி தேர்தல் கமிஷன் அறிவித்த பின்னர், அவர் பதவியை ராஜினாமா செய்யவிருப்பதாக ...</p>]]></description></item><item><title>அமர்சிங் - ராஜ்நாத் சந்திப்பு</title><link>http://election.dinamalar.com/news/4420/அமர்சிங்---ராஜ்நாத்.html</link><category></category><language>ta</language><pubDate>15-05-09</pubDate><description><![CDATA[<p>புதுடில்லி: அனைத்து கட்சிகளும் தங்கள் கட்சியின் சக்தியை மேலும் அதிகரிக்க, பிற கட்சிகளில் கூட்டணியை நாட ஆரம்பித்து விட்டன. முக்கிய கட்சிகளின் தலைவர்களும் பிற கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேச தொடங்கி உள்ளன. இந்த வரிசையில், பா.ஜ., தலைவர் ராஜ்நாத்சிங் மற்றும் சமாஜ்வாடி கட்சி பொதுச்செயலர் அமர்சிங் சந்திப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. நேற்று விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமர்சிங்கும், ராஜ்நாத்தும் நீண்ட நேரம் பேசியதாகவும், இதனால் புதிய&nbsp;திருப்பம்&nbsp;ஏதேனும் ஏற்படும்&nbsp;வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள்&nbsp; வெளியாகி ...</p>]]></description></item><item><title>சமாஜ்வாடி கட்சியுடன் சமரசம் பேசும் காங்‌கிரஸ்</title><link>http://election.dinamalar.com/news/4419/சமாஜ்வாடி-கட்சியுடன்-சமரசம்-பேசும்.html</link><category></category><language>ta</language><pubDate>15-05-09</pubDate><description><![CDATA[<p>புதுடில்லி : சமாஜ்வாடி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி சமரசம் பேச துவங்கியுள்ளது. சமாஜ்வாடி கட்சி பொதுச்செயலாளர் அமர்சிங்கு‌டன் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தேர்தலுக்குப் பின் அமையும் கூட்டணியில் காங்கிரசுக்கு சமாஜ்வாடி ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிகிறது . மாயாவதி தே.ஜ., கூட்டணி பக்கம் சாயலாம் என கூறப்பட்டு வரும் நிலையில், சமாஜ்வாடியை எப்படியாவது காங்கிரஸ் பக்கம் வளைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பிரணாப் அமர்சிங்கை சந்தித்துள்ளதாக டில்லி அரசியல் வட்டாரங்கள் ...</p>]]></description></item><item><title>ஜெ., வுடன் கராத், பரதன் சந்திப்பு</title><link>http://election.dinamalar.com/news/4418/ஜெ.,-வுடன்-கராத்,-பரதன்.html</link><category></category><language>ta</language><pubDate>15-05-09</pubDate><description><![CDATA[<p>சென்னை : அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை மார்க்சிஸ்ட் கம்யூ., பொதுச்செயலாளர் பிரகாஷ் கராத் மற்றும் இந்திய கம்யூ., பொதுச் செயலாளர் பரதன் ஆகி‌யோர் நேரில் சந்தித்துள்ளனர். சந்திப்பின் போது கராத் டில்லியில் மே 18ம் தேதி நடக்கவிருக்கும் 3 வது அணியில் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுத்ததாகவும், ஜெ., நிச்சயம் கலந்து கொள்வேன் என உறுதி அளித்ததாகவும் தெரிகிறது . காங்., பா.ஜ., என மாறி மாறி ஜெ., வை கூட்டணியில் சேர்க்க முயற்சி செய்து வரும் நிலையில், மூன்றாவது அணியை ஸ்திரப் படுத்த வேண்டும் என்பதற்காக இடது சாரிகள் தீவிர ...</p>]]></description></item><item><title>படையெடுக்கும் அரசியல் கட்சிகள் : அமைதி காக்கும் ஜெ.,</title><link>http://election.dinamalar.com/news/4417/படையெடுக்கும்-அரசியல்-கட்சிகள்-:-அமைதி.html</link><category></category><language>ta</language><pubDate>15-05-09</pubDate><description><![CDATA[<p>சென்னை : அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை பல கட்சிகள் தங்கள் கூட்டணியில் சேருமாறு அணுகி வருகின்றன. தமிழகத்தில் தேர்தல் நடந்த அன்று பேட்டியளித்த ஜெ., தன்னை கட்சிகள் அணுகி வருவது உண்மை என்றும், ஆனால் இதுவரை தான் யாருக்கும் எந்த பதிலும் கூறவில்லை என தெளிவாக கூறியிருந்த‌ார். தே.ஜ., கூட்டணியில் ஜெ., வை இணைக்க கட்சி மேலிடம் மோடியை நியமித்துள்ளது. ஆனால் மோடியின் கேள்விகளுக்கு மே 16ம் தேதி வரை பொறுக்க ‌சொல்லியிருக்கிறாராம் ஜெ., . காங்கிரசும் மறைமுகமாக ஜெ., வுக்கு தூது விட்டு வருவதாக கூறப்படுகிறது. காங்., குக்கும் அதே பதில் தான். தமிழக அரசியல் வட்டாரத்திலும், ...</p>]]></description></item><item><title>அத்வானியை சந்திக்கிறார் ஆர்.எஸ்.எஸ்., தலைவர்</title><link>http://election.dinamalar.com/news/4415/அத்வானியை-சந்திக்கிறார்-ஆர்.எஸ்.எஸ்.,.html</link><category></category><language>ta</language><pubDate>15-05-09</pubDate><description><![CDATA[<p>புதுடில்லி : பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை சந்திக்கவிருக்கிறார் ஆர்.எஸ்.‌எஸ்., அமைப்பு தலைவர் சுரேஷ் சோனி. டில்லியில் அத்வானியின் வீட்டில் இந்த சந்திப்பு ...</p>]]></description></item><item><title>பொள்ளாச்சி, சேலம் தொகுதிகளில் தலா ஒரு ஓட்டுச்சாவடியில் மறு ஓட்டுப்பதிவு</title><link>http://election.dinamalar.com/news/4414/பொள்ளாச்சி,-சேலம்-தொகுதிகளில்-தலா-ஒரு.html</link><category></category><language>ta</language><pubDate>15-05-09</pubDate><description><![CDATA[<p>பொள்ளாச்சி : பொள்ளாச்சி மற்றும் சேலம் லோக்பா தொகுதிகளில் தலா ஒரு ஓட்டுச்சாவடியில் மறு ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. பலத்த பாதுகாப்புடன் ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. சேலம் லோக்சபா தொகுதியில் வீராண்பாடி சட்டசபை தொகுதிக்குட்பட்ட அமணி கொண்டாலம்பட்டி (பூத் எண்: 41), பொள்ளாச்சி தொகுதியில் தொண்டமுத்தூரில் உள்ள தொம்பிலி பாளையம் (பூத் எண் 32 ஆண்) ஆகிய ஓட்டுச்சாவடிகளிலும் மறு ஓட்டுப்பதிவு நடந்து ...</p>]]></description></item><item><title>யாரு...? : மீண்டும் மன்மோகன் சிங் தானா : அத்வானிக்கு அதிர்ஷ்டம் அடிக்குமா : இன்னொரு தேவகவுடா முளைப்பாரா</title><link>http://election.dinamalar.com/news/4412/யாரு...?-:-மீண்டும்-மன்மோகன்-சிங்-தானா-:.html</link><category></category><language>ta</language><pubDate>15-05-09</pubDate><description><![CDATA[<a href='http://election.dinamalar.com/news/4412/யாரு...?-:-மீண்டும்-மன்மோகன்-சிங்-தானா-:.html'><img src='http://img.dinamalar.com/data/images_electionNews09/News_9304445982.jpg' border='0' style='margin: 10px 0 0 10px; padding: 4px; ' align='left'  /></a><p>* மக்கள், மறதி வரம் பெற்றவர்கள் தானே என்று , எந்த ஒரு பிரச்னையிலும் அந்தர் பல்டி, ஆகாச பல்டி அடிக்கும் பெரிய தலைகளின் வெட்கித்தலை குனியும் வகையிலான படு மோசமான வியாக்கியானங்கள்...விமர்சனங்கள்...கேலிக்கூத்து பேச்சுகள்...
&nbsp;
* எந்த ஒரு தேர்தலிலும் இல்லாத வகையில், தேர்தலுக்கு முன்னே...தேர்தலுக்கு பின்னே...என்று கொஞ்சம் கூட தயங்காமல்...நேர்மையாவது, நியாயமாவது, புண்ணாக்கு...என்று பெட்டிக்கடை வியாபாரம் போல தேசிய கட்சிகள் முதல், ஆட்டோ கட்சிகள் வரை, எதற்கும் வெட்கமே படாமல் நடத்தப்பட்ட, நடத்தப்படுகிற வித்தியாசம் பாராமல் ஆரம்பித்து விட்ட பேரங்கள்...
&nbsp;
* ...</p>]]></description></item><item><title>அமரப்போவது கருப்பு குதிரை ; ஆட்சியோ ஒன்றரை ஆண்டு : ஜோதிடர்களின் புதுக்கணிப்பு</title><link>http://election.dinamalar.com/news/4411/அமரப்போவது-கருப்பு-குதிரை-;-ஆட்சியோ-ஒன்றரை.html</link><category></category><language>ta</language><pubDate>14-05-09</pubDate><description><![CDATA[<p>புதுடில்லி : மத்தியில், ஆட்சியில் அமரப்போவது மைனாரிட்டி அரசு தானாம்; அதை நடத்தப்போவது மன்மோகனோ, அத்வானியோ இல்லையாம்; கருப்பு குதிரை தானாம்; அவரின் ஆட்சியும் ஒன்றரை ஆண்டுகள் வரை தானாம். - இப்படி ஒரு புதிய ஜாதகக்கணிப்பை ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
&nbsp;
<STRONG>டில்லியை சேர்ந்த பிரபல ஜோதிடர் இது தொடர்பாக கூறியதாவது:</STRONG> ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு 13 மாதங்களுக்கு பின் தான் வியாழன் கிரகம் பிரவேசிக்கும். இது தான் வழக்கம். ஆனால், வியாழன் கிரகம், ஐந்து மாதங்களிலேயே தன் ஜாகையை மாற்றிக் கொண்டு விட்டான். இப்படி நடப்பது வெகு அபூர்வம். இப்போது நடத்திருப்பது, ...</p>]]></description></item><item><title>கூட்டணி கட்சிகள் : காங்கிரசும், பா.ஜ.,வும்... : குல்தீப் நய்யார்</title><link>http://election.dinamalar.com/news/4410/கூட்டணி-கட்சிகள்-:-காங்கிரசும்,-பா.ஜ.,வும்...-:.html</link><category></category><language>ta</language><pubDate>14-05-09</pubDate><description><![CDATA[<p>ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே அனைத்து கட்சிகளும் லோக்சபா தேர்தலை அணுகியிருக் கின்றன. தனிப்பட்ட விமர்சனங்கள் மற்றும் தங்களுக்கு எது சரியாகப்படுகிறதோ அதை வலியுறுத்தியிருக்கின் றன. இந்தியா என்பதை மையப்படுத்திய பிரசாரம் என்பது மறைந்து விட்டது. ஆளும் காங்கிரஸ் பெரிய அளவில் தவறிழைத்திருக் கிறது. வேட்பாளராக கிரிமினல்களை நிறுத்தியது, மதவாதிகள், ஜாதிய வாதிகளை நிறுத்தி ஓட்டுக்காக செயல்பட்டிருக்கிறது. வேட்பாளர்களில் 12 சதவீதம் பேர் கிரிமினல் குற்றவாளிகள். அதே போல கோடீஸ்வரர்கள் அதிகம் பேர் வேட்பாளர்கள். அதுவும் போபர்ஸ் பீரங்கி பேர ...</p>]]></description></item><item><title>தமிழகத்தில் 72.48 சதவீத  ஓட்டுப்பதிவு  : அதிகாரபூர்வ அறிவிப்பு</title><link>http://election.dinamalar.com/news/4409/தமிழகத்தில்-72.48-சதவீத--ஓட்டுப்பதிவு--:.html</link><category></category><language>ta</language><pubDate>14-05-09</pubDate><description><![CDATA[<p>சென்னை : தமிழகத்தில் நேற்று (மே 13)&nbsp;நடந்த லோக்சபா தேர்தலில்&nbsp; 72.48 சதவீத ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டதாக தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவற்றில் 30 தொகுதிகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக ஓட்டுகள் பதிவாகியுள்ளன. குறைந்த பட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 61 சதவீதமும், அதிகபட்சமாக கரூரில் 80.15 சதவீதமும் ஓட்டுகள் பதிவாகியுள்ளன. ...</p>]]></description></item><item><title>ஓட்டு எண்ணும் மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு</title><link>http://election.dinamalar.com/news/4408/ஓட்டு-எண்ணும்-மையங்களுக்கு-4-அடுக்கு.html</link><category></category><language>ta</language><pubDate>14-05-09</pubDate><description><![CDATA[<p>சென்னை: நாடு முழுவதிலும் நேற்று 5-வது கட்டமாக லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டது. வடசென்னையில் பதிவான வாக்குகள் ராணி மேரி கல்லூரியிலும், மத்திய சென்னையில் பதிவான வாக்குகள் லயோலா கல்லூரியிலும், தென் சென்னையில் பதிவான வாக்குகள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் எண்ணப்படுகின்றன. இதற்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் இந்த 3 மையங்களிலும் வைக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.அதன் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் வாக்கு எண்ணும் இந்த மையங்களில் துணை ...</p>]]></description></item><item><title>விருதுநகர் தொகுதியில் ஓட்டு பதிவிற்கு பின் அரசியல் கட்சிகள் குழப்பம்</title><link>http://election.dinamalar.com/news/4407/விருதுநகர்-தொகுதியில்-ஓட்டு-பதிவிற்கு-பின்.html</link><category></category><language>ta</language><pubDate>14-05-09</pubDate><description><![CDATA[<p>சிவகாசி: விருதுநகர் தொகுதியில் ஓட்டுப்பதிவிற்கு பின் அரசியல் கட்சியினர் வெற்றி யாருக்கு என குழம்பியுள்ளனர். விருதுநகர் லோக்சபா தொகுதி ம.தி.மு.க.,விற்கு சாதகமான தொகுதி என்பதால் தொகுதியை மீண்டும் தக்க வைக்கும் என்ற நம்பிக்கையில் திடமாக இருந்தனர். எனவே வைகோ வெற்றி உறுதி செய்யப்பட்டது என கருதி ம.தி.மு.க., அ.தி.மு.க., உற்சாகத்தோடு பணியாற்றினர். காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்தாகூருக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனின் திட்டமிட்ட தேர்தல் வியூகத்தாலும், தாராள செலவுகளினால் தி.மு.க., காங்கிரஸ் தொண்டர்கள் வெற்றியை தட்டிப்பறித்து விடலாம் என சோர்வின்றி ...</p>]]></description></item><item><title>தேர்தலில் அடையாளம் காட்டும் அலுவலர்களுக்கு ஊதியம் வழங்காததால் அதிருப்தி</title><link>http://election.dinamalar.com/news/4406/தேர்தலில்-அடையாளம்-காட்டும்-அலுவலர்களுக்கு.html</link><category></category><language>ta</language><pubDate>14-05-09</pubDate><description><![CDATA[<p>சாத்தூர்: தேர்தலில் அடையாளம் காட்டும் அலுவலர்களாக பணியாற்றியவர்களுக்கு ஊதியம் வழங்காததால் அதிருப்தி அடைந்தவர்கள் இதுகுறித்து தேர்தல் கமிஷனிற்கு புகார் அனுப்பி வருகின்றனர். வாக்குசாவடியில் வாக்காளர் குறித்து சந்தேகம் ஏற்படும் போது நிவர்த்தி செய்வதற்காக ஒவ்வொரு வாக்குசாவடியிலும் ஒரு அடையாளம் காட்டும் அலுவலர் நியமிக்கப்படுகின்றனர். இப்பணிக்கு கிராமப் பகுதிகளில் கிராம நிர்வாக அலுவர்கள் மற்றும் தலையாரிகளும் நகரப் பகுதியில் அந்தந்தப் பகுதி பில் கலெக்டர்களும் நியமிக்கப்பட்டனர். இவர்களும் மற்ற அலுவலர்களைப் போல் காலை 7 மணிக்கு வாக்குபதிவு ...</p>]]></description></item><item><title>தி.மு.க.,அ.தி.மு.க.,வினர் மோதல் அடிதடி: மண்டை உடைப்பு: 24 பேர் மீது வழக்கு</title><link>http://election.dinamalar.com/news/4405/தி.மு.க.,அ.தி.மு.க.,வினர்-மோதல்-அடிதடி:-மண்டை.html</link><category></category><language>ta</language><pubDate>14-05-09</pubDate><description><![CDATA[<p>காரியாபட்டி: தேர்தல் முன்விரோதம் காரணமாக தி.மு.க.,அ.தி.மு.க.,வினரிடையே ஏற்பட்ட மோதலில் அரிவாள்,கம்பு போன்ற ஆயுதங்களால் தாக்கியதில் மண்டை உடைக்கப்பட்டது. 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 8 பேரை போலீசார் கைது செய்தனர். காரியாபட்டி அருகே எஸ்.கல்லுப்பட்டி கிராமத்தில், தி.மு.க.,மற்றும் அ.தி.மு.க.,வினரிடையே தேர்தல் முன்விரோதம் இருந்து வருகிறது. தேர்தல் முடிந்தவுடன் இரு தரப்பினரும் கோஷ்டிகளாக வாக்குச் சாவடிக்கு அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முருகேசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குடிபோதையில் சத்தம் போட்டனர். தி.மு.க.,வைச் சேர்ந்த ...</p>]]></description></item></channel></rss>